Wednesday, June 30, 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார்.

"அண்ணா வகுத்து தந்த பாதையில் கழக ஆட்சி வீறு நடை போடும் என்பதை உறுதி ஏற்கிறேன்" - என பேரறிஞர் அண்ணாவின் வீட்டில் உள்ள பார்வையாளர்கள் குறிப்பேட்டில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எழுதிய வாசகம்!

No comments:

Post a Comment